சனி, 11 டிசம்பர், 2021

அனைத்து தமிழக மக்களுக்கும் வணக்கம்

அனைத்து தமிழ்மக்களுக்கும் உள்ளன்போடு வணக்கத்தை உரித்தாங்கி கொள்கிறேன் கழிந்த 08/12/2021அன்று குன்னூர் பகுதியில் நடந்த விமான விபத்தில் முப்படைகளின் தலைவர் அவரது மனைவி மற்றும் பதினொரு இந்திய சேனைகளின் உயர் அதிகாரிகள் மரணம் அடைந்துள்ளார்கள் ஒருவர் உயிர்பிளைத்து தீவிர சிகிச்சையில் தற்போது இருக்கிறார்கள் இந்த நேரத்தில் நாட்டுமக்களகிய நாம் மரணமடைந்த வீரர்களுக்காக ஆத்மா சாத்திக்காக பிறத்திப்போம் மற்றும் சிகிச்சை பெற்றுவரும் அந்த வீரர் பரிபூரண சுகம் பெற்று மீண்டுவர இறைவனை வேண்டுவேம் விபத்து எப்படி நிகழ்ந்தது விபத்துக்காரணம் என்ன என்பதை உயர் இராணுவ அதிகாரிகளும், தமிழக காவல்துறையும் விசாரணை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களது விசாரணை சிறப்பாக நடைபெறவும் உண்மையான முறையில் விசாரணை நடத்தி நாட்டுமக்களுக்கு தெரியப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் பிறத்திப்போம் இறந்தவர் அனைவருக்கும் நித்திய இழைப்பாற்றியை கொடுத்தருளும் இறைவா முடிவில்லாத வாழ்வு இவர்களில் ஒளிரச் செய்யும் மரணமடைந்த வீரர்கள் குடும்பத்தினருக்கு உடல் நலத்தையும் உள்ளபலத்தையும் கொடுத்து கண்ணின் மணிபோல் காத்துக் கொள்ளும் எம்இறைவா.